மூத்தகுடிமக்களுக்கு ரூ.3000 பென்ஷன் பணம்…. இது ஓர் அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

வயதானவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றின் பலன்களை பெறுவதற்கு குடும்பத்தில் யாராவது பெரியவர்கள் இருந்தால் இந்த திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதன்படி பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற பென்ஷன்…

Read more

பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்…. இனி பணம் எடுக்க இது கட்டாயம்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வதுள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் இனி பணத்தை பெறுவதற்கு பென்னி டிராப் சரி பார்க்கும் முறை கட்டாயமாகும். இதன் மூலம்…

Read more

ஓய்வு காலத்தில் மாதம் ரூ.50,000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மக்கள் அனைவரும் தங்களின் ஓய்வு காலத்தை நிதி ரீதியாக எவ்வாறு மேம்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளனர். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கடைசி காலத்தில் கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த கவலையை போக்க தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்…

Read more

SBI வங்கியின் அசத்தலான ஓய்வூதிய திட்டம் இதுதான்…. முழு விவரம் இதோ…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் பணத் தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். அதற்காக பல வங்கிகளில் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் ரிட்டையர்மெண்ட்…

Read more

வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

எல்ஐசி நிறுவனம் எல்ஐசி சாரல் பென்ஷன் என்ற திட்டத்தை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும்போது வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் பென்ஷன் தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். ஒரே முறையாக…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

Other Story