தமிழகத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு… மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு.. சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. சொந்த நடையில் எழுதினாலும் முழு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8.25 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தம் 280 மையங்களில் இன்று தொடங்க உள்ளது. இந்தப் பணியில்…

Read more

தமிழகத்தில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்….!!!!

தமிழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை தமிழக மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மூத்த முதல்நிலை ஆசிரியர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு எழுத பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்வு கூட அனுமதிச்சீட்டு இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு…

Read more