தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம்…!! லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி… பிரபல ரவுடி போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பிரபல ரவுடி விஜய் என்பவர் வசித்து வந்தார். ரவுடி விஜய் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில் தற்போது கடலூர் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார். சமீபத்தில் லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தேடப்பட்டு…

Read more

Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

போலீஸை துப்பியால் சுட்ட பிரபல ரவுடி…. குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறை….!!

தெலுங்கானாவில் பிரபல கொள்ளையரான பத்துலா பிரபாகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப்பில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த ரவுடியை மடக்கி பிடிக்க காவல்துறையினர் ரகசியமாக அந்த பப்புக்கு சென்றனர். அப்போது அந்த ரவுடியை…

Read more

ஜிம்முக்கு சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் ஸ்ரீரங்கம் என்ற பகுதியில் உள்ளது. இங்கு அன்பு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்… பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும்‌ என்கவுண்டர்… பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த கோவை போலீஸ்…!!

கோயம்புத்தூரில் தற்போது பிரபல ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். அதாவது பிரபல ரவுடியான ஆல்வின் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. இவர் நேற்று நள்ளிரவு 2:30 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு…

Read more

சென்னையில் பிரபல ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை…

Read more

Other Story