நான் மட்டும் முதல்வராக இருந்திருந்தால்… பாலியல் குற்றவாளிகளை வேறு மாதிரி டீல் செய்திருப்பேன்… அன்புமணி ராமதாஸ் அதிரடி…!!
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணி ரயில் நிலையம் அருகே கொடியேற்றி வைத்துவிட்டு அங்கு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் வெளியில் பாதுகாப்பாக போக முடியாத சூழல்…
Read more