“இது ஆபத்தான தொழில்”… எப்போ உயிர் போகும்னு சொல்ல முடியாது… பத்மஸ்ரீ விருது பெரும் பாம்புபிடி வீரர்கள்…!!!

மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறுவது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 20…

Read more

Other Story