“ஒரே நபர் 38 முறை”…. பாம்பு கடித்ததாக கூறி ரூ. 4 லட்சம் இழப்பீடு வாங்கிய நபர்…. மொத்தமாக ரூ. 1.52 லட்சம் மோசடி…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிக்கான பாம்பு கடி மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரே நபருக்கு பாம்பு 38 முறை கடித்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சம் வீதம் அரசாங்க இழப்பீடு…
Read more