தமிழகத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு…!!

தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி போன்ற ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பள்ளி சீருடையுடன் வந்தால் இலவச பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால்…

Read more

பள்ளி சீருடை அணிந்து… சட்டப்பேரவைக்கு சென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்… இதுதான் காரணம்….!!!!

புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரானது இன்று காலை துவங்கியது. இந்நிலையில் சட்டப் பேரவைக்கு வருகை புரிந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டும், ஐ.டி. கார்ட் மாட்டிக்கொண்டும் சைக்களில் ஊர்வலமாக வந்தனர். இதன்…

Read more

Other Story