பரந்தூர்: விமான நிலையம் அமைவது உறுதி…. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொன்ன தகவல்….!!!!
சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில…
Read more