தென் மாவட்டங்களுக்கு வருவேன்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்…. நடிகர் பாலா உருக்கம்…!!!
தென்காசியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக்ஜாம் புயலில் சென்னை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்த மக்களுக்கு தன்னிடம் சேமிப்பு தொகையாக…
Read more