வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 தெரு நாய்கள்…. மீண்டும் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் காளிராஜ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். ‌ இவருக்கு மனிஷா (8) என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 10-க்கும்…

Read more

நாய்கள் தொலைந்தால் QR கோடு வைத்து கண்டுபிடிக்கலாம்…. மும்பை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு ..!!!

பொதுவாக ஆதார் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும்.இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான்நாய்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி,…

Read more

பகீர்…! “சுற்றி வளைத்த தெருநாய்கள்”…. வெறியோடு கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப பலி….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. தெரு நாய் கடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் 4 வயது சிறுவனை 3…

Read more

Other Story