திருச்செந்தூர் – தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும்…
Read more