ரயிலில் பயணம் செய்கிறீர்களா…? உங்களுக்காக இதோ சூப்பர் சேவை….!!!

ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு ஐஆர்சிடிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது மற்றொரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரயில்களில் உணவு விநியோகம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. பிரபலமான டெலிவரி தளமான ஸ்விக்கி ஃபுட்ஸ் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட…

Read more

இனி ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி… ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு..!!

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த ஒரு…

Read more

“இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகிறது”… குடும்பத்தில் வருமானம் இல்லை…. நடிகை திவ்யா உருக்கம்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா சீரியலில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், காதல் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதன் பிறகு அர்னவ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது…

Read more

கேஸ் சிலிண்டர் புக் பண்றது இனி ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா…? இதோ ஈஸியான வழிமுறை…!!!!

இந்தியாவில் தற்போது  சமையல் எரிவாயு  சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவிற்கு சிலிண்டர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அரசு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் சிலர் ஒரு சிலிண்டர் காலியானவுடன் மற்றொரு…

Read more

புத்தாண்டில் குவிந்த ஆர்டர்…. ஊழியர்களுடன் டெலிவரி செய்ய களமிறங்கிய Zomato CEO….!!!!

ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் எழுச்சி பெற்றது முதல் வருடந்தோறும் டிசம்பர் 31 ஆம் தேதி ஆன்லைன் உணவு ஆர்டர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த அடிப்படையில் நேற்று புத்தாண்டு முதல் நாள் இரவு உணவு விநியோக சேவைகளுக்கான…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்… ஒரே இரவில் 3.50 லட்சம் பிரியாணி,61,000பீட்சா டெலிவரி… ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று இரவு லட்சக்கணக்கான பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 10:25 மணிக்குள் 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அந்த…

Read more

Other Story