டிப்ளமோ படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் டிசம்பர் 29 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!
தமிழகத்தில் டிப்ளமோ படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து ஆறு வருடத்திற்குள் உள்ளவர்கள் கல்லூரிகளுக்கான கட்டாய…
Read more