டாஸ்மாக்குகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது… அமைச்சர் உறுதி….!!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது.…
Read more