“கர்ப்பிணி மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கணவன்”… மாமியாரை கூட விட்டு வைக்கல.. கடைசியில் அவரும்.. பகீர்.‌!

ஜெய்ப்பூர் மாவட்டம் கார்தானி பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில், ஓட்டுநராக பணியாற்றி வந்த பங்கேஜ் குமாவத் (36) என்பவர், தனது கர்ப்பிணி மனைவி சுனிதா (33) மற்றும் மாமியார் மது (55) ஆகிய இருவரையும் சுத்தியலால்…

Read more

பெண்களை தவறாக நடத்திய சீனியர் நர்சிங் ஆபீஸர்….. சரமாரியாக தாக்கிய இளம்பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

ஜெய்பூரில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சீனியர் நர்சிங் ஆபீஸராக மஹேஷ் குப்தா உள்ளார். இவர் பெண்களை தவறாக நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு பெண் பாதுகாவலர் மற்றும் சில பெண் ஊழியர்கள், அவரை தாக்கிய சம்பவம் பெரும்…

Read more

பாலத்தின் மேல் திடீரென தீப்பிடித்த கார்… செய்வதறியாது திகைத்த மக்கள்…பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார்.…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்… இனி லைசன்ஸ் – RC ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாது… அரசு அறிவிப்பு..!!!

இ- டிஎல் மற்றும் இஆர்சி குறித்த விழிப்புணர்வு தொடர்பான கூட்டத்தில் இ டிரைவிங் லைசன்ஸ் மற்றும் இ ஆர்சி வழங்குவதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. போக்குவரத்து துறை உரிமங்கள் மற்றும் RC ஸ்மார்ட் கார்டுகள் ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களும் மொபைலில்…

Read more

14 வயது சிறுவன் மாரடைப்பால் பலி…. ஜெய்ப்பூரில் பெரும் சோகம்…!!!

ஜெய்ப்பூரை சேர்ந்த யோகேஷ் என்ற 14 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த அவன் திடீரென அப்படியே சரிந்து விழுந்துள்ளான். உடனடியாக சிறுவனை ஆசிரியர்கள்…

Read more

Instagram நண்பனை பார்க்க போறேன்…. பாகிஸ்தான் செல்ல முயன்ற சிறுமி…. ஜெய்ப்பூரில் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது இன்ஸ்டா நண்பனை பார்க்க பாகிஸ்தான் செல்ல முயற்சித்துள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற அந்த சிறுமி பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கூறிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து விமான…

Read more

Other Story