பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டம்…. பிரதமர் நரேந்திர மோடி..!!
ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இன்று பேசிய PM நரேந்திர மோடி, “சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்க வேண்டும். எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய…
Read more