பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டம்…. பிரதமர் நரேந்திர மோடி..!!

ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இன்று பேசிய PM  நரேந்திர மோடி, “சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்பிற்காக ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்க வேண்டும். எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய…

Read more

சென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு இதற்கு தடை…. காவல்துறை அறிவிப்பு…!!!

சென்னை மாமல்லபுரத்தில் இன்று (19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சங்கர்…

Read more

கற்றலை மேம்படுத்த… ஜி-20 மாநாட்டில் முக்கிய முடிவு… மத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!

ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல்…

Read more

பிப்.1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு…

Read more

Other Story