“அண்ணாமலைக்கு பளார் பளாருன்னு டெல்லியில் அறை விழுந்திருக்கு”… அதை மறைக்க தான் இப்படி பேசுகிறார்.. அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு சரியாக தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இருக்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அண்ணாமலை ஏதாவது…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலையே இல்ல… ஆனால் எங்களுக்கு மக்கள் பணி இருக்குது… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் உள்ள ஜுக்காபுரம் பகுதியில் 13 வது நாளாக மக்களை தேடி நடை பயணத்தை நேற்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிருந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

Read more

“செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை”… கட்சிக்கு கட்சி தாவி பதவி வாங்கியவர்… என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை… இபிஎஸ்..!!

ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

களத்திற்கே வராத தற்குறி திமுகவை விமர்சிக்கலாமா…? 2026-ல் 234 தொகுதிகளையும் வெல்வோம்…. அமைச்சர் சேகர்பாபு சவால்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது திமுக அரசு 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறும் நிலையில் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் அவர்களை மைனஸ் ஆக்கி காட்டுவார்கள் என்றும் கூட்டணியை…

Read more

“மஞ்சள் காமாலை கண்கள்”… வேலையில்லாததால் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிடுகிறார்… அமைச்சர் சேகர்பாபு விளாசல்..!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று 47-வது பிறந்தநாள் விழா. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனை எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவதாக…

Read more

இந்து கடவுளை ஏற்கிறோம்; இந்துக்களை அதரிக்கிறோம்; கோட்டையில் முழங்கிய சேகர்பாபு…!!

தமிழக சட்டசபையில் பேசிய ஹிந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு,  ஒரு மனிதனுக்கு சசிஸ்டர்பூஜை என்பது 60 ஆண்டுகள் நிறைந்து, மத நம்பிக்கை இருபவர்கள், தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள், அவர்கள் வழிபடுவது அவர்கள் தனிப்பட்ட உரிமை. அதற்காக நீங்கள் சொல்லுகின்ற சனாதனத்தை…

Read more

Other Story