ரோட்டில் தனியாக நடந்து சென்ற 73 வயது மூதாட்டி…. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செய்த கொடூர செயல்… அதிர்ச்சி சம்பவம்..!!
சென்னை அண்ணாநகர் ஓய் பிளாக் 5-வது குறுக்கு தெருவில் ஜெயலட்சுமி(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில்…
Read more