ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு போடும் பக்கா பிளான்….!!!!

மத்திய அரசுடன் இப்போது மாநில அரசும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறது. அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்போருக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜூன்…

Read more

“புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா”…. 12 நாட்களும் ஒரே ஜாலிதான்…. IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

IRCTC சார்பாக 12 நாட்கள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி IRCTC நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி போன்றோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கன்பார்ம் டிக்கெட் பெறுவது ஈஸிதான்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்பார்ம் டிக்கெட்) முன் பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருதி ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்ட…

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. திரைப்படம், புகைப்படம் எடுப்பதில் திறமை இருக்கா?…. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…..!!!!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டம் நமது மாநிலத்தில் வருடத்திற்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. திரைப்படம் மற்றும் புகைப்படம்…

Read more

Other Story