தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!
2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி சென்றது இந்த ஆழிப்பேரலை. இந்த சுனாமியால்…
Read more