மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது…. பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
ஒரு பள்ளியில் இருந்து மாறி மற்றொரு பள்ளிக்கு செல்லும்போது, அந்த பள்ளிகள் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிப்பதற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின்…
Read more