ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி…? சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் பணியிட மாற்றம்…!!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என எதிர்கட்சிகள்…
Read more