ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி…? சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் பணியிட மாற்றம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது  என எதிர்கட்சிகள்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் அல்ல… சந்தீப் ராய் ரத்தோர்..!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். கொலை நடந்த…

Read more

“உடனே இதை செய்யுங்க” காவல்நிலையங்களில் வரும் முக்கிய மாற்றம்…. தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு…!!

சென்னையின் பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவி வகித்தார். இதன் பிறகு சென்னைக்கு புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் பதவி ஏற்றத்தை அடுத்து மாநகர காவல்…

Read more

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்…!!

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய்…

Read more

Other Story