பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

எங்க சாவுக்கு இவங்க தான் காரணம்… மகன் மற்றும் மருமகளுடன் வாக்குவாதம்… விரக்தியில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..!!

கொல்கத்தா முகுந்தபுர் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் வயதான தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 66 வயதான டுலால் பால் மற்றும் 58 வயதான அவரது மனைவி ரேகா பால் ஆகியோர் தங்கள்…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

புது வீட்டுக்கு வந்த பெட்டி…. திறந்ததும் காத்திருந்து அதிர்ச்சி…. போலீஸ் இடம் ஓடிய பெண்….!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த துளசி தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கட்டுமான பணி நடக்கும்…

Read more

ஆணின் சடலத்தை வீட்டுக்கு பார்சல் செய்து அனுப்பிய மர்ம கும்பல்… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பகீர்…!!!

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் துளசி என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சில நபர்கள் ஒரு பெட்டி டெலிவரி செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, 45…

Read more

“வங்கி அதிகாரி”… திருத்தலாம்னு நெனச்சச…! எவ்வளவு நாள் தான்.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புல்லூர் எனும் கிராமத்தில் அசோக்-ரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். ரமணி அப்பகுதியில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரமணியின் தாயார் அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள…

Read more

ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…

Read more

“80 -வது ஆண்டு விழா”… 65 வயது விமானி.. அசரவைத்த சாகசம்..! – தீடீரென நிகழ்ந்த துயர சம்பவம்..!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் விமான கண்காட்சி நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த விமான கண்காட்சியின் போது ஒரு ஏரோபாட்டிக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிய 65 வயது விமானி ஒருவர்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு… சற்றுமுன் சோகம்…!!!

புது டெல்லி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. பின்னர், அது குழந்தை அல்ல, இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக…

Read more

இறந்து போன மனைவி…. கணவரின் நெகிழ்ச்சியான செயல்…. ஓடோடி வந்து உதவிய போலீஸ்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவிலுள்ள மருத்துவமனையில் பங்கி என்பவர் தனது மனைவி குருவை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இதையடுத்து சிகிச்சையில் அவர் குணமடையாததால் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறி விட்டனர். அதன்பின் பங்கி மருத்துவமனையிலிருந்து ஒரு ஆட்டோவில்…

Read more

Other Story