காவேரி விவகாரம்; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை!!
கர்நாடகா – தமிழகம் இடையே நீர் பங்கீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த நிலையில் தான், தற்போது வதந்திகளை யாரும் பரப்பு கூடாது. அப்படி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்து இருக்கிறார்.…
Read more