காவேரி விவகாரம்; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை!!

கர்நாடகா – தமிழகம் இடையே நீர் பங்கீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த நிலையில் தான்,  தற்போது வதந்திகளை யாரும் பரப்பு கூடாது. அப்படி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்து இருக்கிறார்.…

Read more

கலைஞர் உரிமை தொகை: பொய்யான தகவல் பரப்பினால்…. டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக DGP சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. …

Read more

வெடித்த கலவரம்: நெய்வேலிக்கு விரைந்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்…!!!

நெய்வேலியில் இன்று பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி போலீசார் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு”…. டிஜிபி சங்கர் ஜிவால் ஸ்பீச்….!!!!

டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதனிடையே சென்னையில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதோடு கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள்…

Read more

Other Story