“காதல் விவகாரம்”… அதிக அளவு மயக்க ஊசி… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி…

Read more

திடீரென கேட்ட சத்தம்… லைட்டை போட்ட உரிமையாளர்…. சுவர் ஏறி குதித்த மர்ம நபர்… இரவில் நடந்த திக் திக்….!!

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின்…

Read more

பொங்கல் விழா….டாப்சிலிப்பில் யானைகளுடன் கோலாகல கொண்டாட்டம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை  அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் ஒன்று இருக்கிறது. இந்த முகாமில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளைப் பிடித்து அதற்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதில் கும்கி யானைகளும் அடங்கும்.…

Read more

“நஷ்டத்தில் பங்கு வேண்டாம்”…. தம்பியை குத்தி கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை…

Read more

Other Story