“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

மீண்டும் கோயம்பேடு – ஆம்னி பேருந்துகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து…

Read more

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் “லுலு மால்” கட்டப்படுகிறதா…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் ‘லுலு மால்’ கட்டப்போவதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு முக்கிய அறிவிப்பு…

Read more

பொங்கல் பண்டிகை… கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து…

Read more

இன்று(ஜனவரி 17) காய்கறி சந்தை இயங்காது…! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

Read more

Other Story