“மோசடி எதுவும் நடக்கவில்லை”… அமைச்சர் கே.என் நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை…
Read more