நாட்டையே உலுக்கிய குவைத் தீ விபத்து… ரூ.8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக NBTC நிறுவனம் அறிவிப்பு…!!

குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட மொத்தம் 49 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில…

Read more

நாட்டையே உலுக்கிய குவைத் தீ விபத்துக்கு “இதுதான்” காரணம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 இந்தியர்கள் பரிதாபமாக ‌இறந்தனர். அதன் பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தீ விபத்தில்…

Read more

“முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தப்பிச்சோம்” குவைத் தீ விபத்தில் தப்பித்தவர் கண்ணீர் பேட்டி…!!

குவைத் நாட்டில் மங்கப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பரிதாபமாக உயிரிழந்தார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியிருந்த இதில் மொத்தம் ஆறு மாடிகள்…

Read more

தீ விபத்தில் பலியான தமிழர்களுக்கு 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

குவைத்தில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.  இதில், 7 தமிழர்கள் உள்பட 40க்கும் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் நாளை…

Read more

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் அகால மரணம்…. மன வேதனையை வெளிப்படுத்திய தவெக விஜய்…!!

குவைத்தில் தொழிலாளர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுடைய எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை…

Read more

குவைத் தீ விபத்து: “அப்பா உயிரை தான் காப்பாத்த முடியல” இதையாவது செய்யுங்க…. கதறும் மகன்…!!

குவைத் நாட்டில் உள்ள கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 50 பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமுவும் ஒருவர். இவருடைய மறைவால், அவருடைய மொத்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.…

Read more

இந்தியாவை பதறவைத்த குவைத் தீ விபத்து…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

குவைத் நாட்டிலுள்ள மங்காப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தீ விபத்தில்…

Read more

குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்கள்…!!!

குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 பேர் வசித்து வரும் நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 49 இந்தியர்கள் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

உயிரைதான் காப்பாற்ற முடியல.. இதையாச்சும் செய்யுங்க… கதறும் குடும்பத்தினர்….!!!

குவைத் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென…

Read more

குவைத் தீ விபத்து… 5 தமிழர்கள் பலி?… அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

குவைத் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென…

Read more

குவைத் தீ விபத்து… 3 தமிழர்கள் பலி… சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நேற்று அதிகாலை ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென…

Read more

குவைத் தீ விபத்து குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி…!!

குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குபைத் தீ…

Read more

குவைத் தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில்  தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகதற்போது  தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த…

Read more

குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் தொழிலாளர்கள்…

Read more

BREAKING: குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி…. அதிர்ச்சி தகவல்…!!!

குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்கள்…

Read more

Other Story