குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி… NIA அறிவிப்பு…!!!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை NIA தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்…

Read more

புதுச்சேரி சம்பவம்: நெஞ்சை பதற வைக்குது….. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுங்க – விஜய் கண்டனம்….!!

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற…

Read more

எந்த கொம்பனாக இருந்தாலும் பரவால்ல…. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்….!!!!

தமிழகத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து குற்றவாளியை தப்ப விடவும் இல்லை காப்பாற்றவும் இல்லை. காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம், குறையே இல்லை…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

Other Story