இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…

Read more

2 டிக்கெட் வாங்கினால் இலவசமாக ஒரு சூப்பர் பரிசு காத்திருக்கு…. சன்ரைசர்ஸ் அணியின் அசத்தல் அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் அதற்கான பயிற்சியை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும்…

Read more

பழைய பகையை மனதில் வைத்து பழிவாங்கும் கம்பீர்..? ஸ்டார் வீரருக்கு வந்த சிக்கல்… பிசிசிஐ-க்கு வந்த கோரிக்கை…!!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியானது தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது.  நடந்து முடிந்த சுற்றுகளில் இந்திய அணியானது வெற்றியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்…

Read more

இப்பவே கண்ண கட்டுதே..! போட்டியின்போது மல்லாக்க படுத்து உறங்கிய பாக்., வீரர்… நடுவர் செய்த காரியம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான  லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில்…

Read more

“கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்து விட்டார்” அவர் ஒரு பாவி…. பரபரப்பு குற்றசாட்டு..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தியிருந்தார். இதற்கிடையில் இந்தியா முழுவதுமாக உள்ள முஸ்லிம்கள்…

Read more

“உள்ளே வரக்கூடாது” கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்திற்கும் தடை… பிசிசிஐ அதிரடி…!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்துட்டு நீங்க சந்தோசமா இருக்கீங்களா..? ரோஹித் சர்மாவை விளாசிய சுனில் கவாஸ்கர்…!!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவருடைய ஸ்கோர் 41, 20, 15, 28 தான் எடுத்தார். இதனையடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி…

Read more

இதுதான் உலக கிரிக்கெட் தொடர் லட்சணமா..? வெளிய சொல்லவே சங்கடமா இருக்கு…. விமர்சித்த டேவிட் லாய்ட்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி  பாகிஸ்தானுக்கு செல்ல  மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி…

Read more

வந்தது ஆப்பு..! இனி இந்த ஆடைகளை வீரர்கள் அணியத் தடை…? ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை..!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

IND vs AUS…. ‘Fielder of the Match’ விருதை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர்…. இந்திய அணியின் ஒற்றுமையை பாராட்டிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…!!!

துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் 2025 தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் சிறந்த பந்து பிடிப்பை வெளிப்படுத்திய…

Read more

தப்பு பண்ணிட்டோம்…! “நாங்களே அவங்க ஜெயிக்க வழி கொடுத்திட்டோம்” தென்னாபிரிக்க அணி கேப்டன் வேதனை…!!

சாம்பியன்ஸ் டிராபி  தொடரின் இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி ஆனது தகுதி பெற்றது. இதன் மூலமாக தென்னாபிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி…

Read more

போதும்பா சாமி..! ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறேன்… வங்காள தேச ஜாம்பவான் திடீர் அறிக்கை..!!

வங்காளதேச அணியின் மூத்த வீரர் முஷ்ரபிகுர் ரஹீம். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவால் ஆனதாக இருந்ததாகவும், இனி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து…

Read more

“துப்பாக்கிய பிடிங்க ருத்துராஜ்” CSK கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுத்த தோனி… நடந்தது என்ன..??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி. கடந்த வருட ஐபிஎல்லின் பொழுது தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக  ருத்ராஜ் பொறுப்பேற்றார். இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு கைமாறியது குறித்து ருத்துராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது…

Read more

“நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர் டா” சாம்பியன்ஸ் டிராபிக்கு விளம்பரம் வெளியிட்ட Coco-Cola…. சம்பவம் செய்த Pepsi…!!

பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக விளம்பர போட்டி நடைபெறுகிறது. விளம்பரங்கள் மூலமாக இரண்டு நிறுவனங்களும் முந்தைய காலத்தில் மோதிக்கொண்டன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடந்து வருவதையை ஓட்டி மீண்டும் இந்த இரண்டு…

Read more

அடேங்கப்பா..! ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியல் நேற்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அரையிறுதியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியுடன், போட்டியில் ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு, அணியின் தற்காலிக கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து…

Read more

இந்திய அணியின் மேஜிக்கல் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரு நடிகரா..? பலரும் அறியாத சுவாரஸ்ய பின்னணி இதோ…!!

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அசாத்திய பவுலிங் மூலமாக நேற்று நியூசிலாந்தை தோற்கடித்தார்.  இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளராக விரும்பவில்லை என்பது பலரும் அறியாத…

Read more

இவர்தான்டா KING…! “இனி எனக்கு அது முக்கியமில்லை” அணியின் வெற்றி தான் முக்கியம்… மனம் திறந்த விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றள்ளது. இந்திய அணியின் சார்பாக விராட் கோலி சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். அவருக்கு தான் ஆட்டநாயகம்…

Read more

CTT 2025 IND vs AUS: ஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா… புதிய சாதனை படைத்த ஜியோ ஹாட்ஸ்டார்… 66.9 கோடியாம்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…

Read more

விராட் கோலி நான் சொன்னதுபோல நடந்துகொண்டார்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!!

நேற்று துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரைஇறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 48. 1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

அப்படிப்போடு செம..! ஆஸி.,யை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி…!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது . சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள்…

Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்” இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா…!!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில்…

Read more

“அந்த காதல் தான் அவரை மீண்டும் எழ செய்கிறது” கோலியை புகழ்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் டாப் இரண்டு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இந்தியா அணியும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று…

Read more

போடு செம…! இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஹெட் அவுட்… 39 ரன்களில் காலி செய்த வருண் சக்கரவர்த்தி..!!!

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…

Read more

“BLUE ஜெர்ஸி-னாலே அடிப்பானே” பயத்தில் இந்திய ரசிகாஸ்… சமூக வலைதள டிரெண்டிங்கில் டிராவிஸ் ஹெட்…!!

நியூசிலாந்தை வீழ்த்தி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று  நடைபெறும்   சாம்பியன்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுடன் தேதியை முன்பதிவு செய்ததிலிருந்து , ஸ்வாஷ்பக்லிங் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறார் . சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி…

Read more

மத்தவர்களிடம் அறை வாங்குவது கூட பயமில்லை… “ஆனால் அந்த மஞ்சள் ஜெர்சி” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து…

Read more

14 ஆண்டுகால மோசமான வரலாறு மாறுமா..? திரும்புமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானதுஇன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில்  போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து…

Read more

பரபரக்கும் போட்டி..! “இந்திய அணியை அடித்து நொறுக்க சில திட்டங்களை வைத்துள்ளோம்”…. ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

CT 2025: காயம் காரணமாக முக்கிய வீரர் திடீர் விலகல்…. தவிக்கும் ஆஸ்திரேலிய அணி…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

“இது துபாய்.. இது எங்கள் வீடு கிடையாது” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா..!!

இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன . 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு நட்சத்திர அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி…

Read more

லாரஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஷப் பண்ட்… என்ன சொன்னார் தெரியுமா..??

உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்  லாரஸ் உலக மறுபிரவேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்த விழா ஏப்ரல் 21 அன்று ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெறும், இது 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தடகள சாதனைகள்…

Read more

IPL 2025: கொல்கத்தா அணியின் புதிய கேப்டன்கள் நியமனம்… யார் தெரியுமா..??

கொல்கத்தாவில் வரும் 24ம் தேதி பத்து அணிகள் கலந்து கொள்ள உள்ள 12 ஆவது ஐபிஎல் தொடரானது தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக…

Read more

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…. தொடர்ந்து 13-வது முறை டாஸில் தோல்வி…. இந்தியா மோசமான உலக சாதனை..!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி…

Read more

பாலிசிபஜார் நிறுவனத்தின் விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சை….. நெட்டிசன்கள் கொந்தளிப்பு…!!!

பாலிசிபஜார் நிறுவனத்தின் விளம்பரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அன்று இந்தியா vs பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியின் இடையே ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களை…

Read more

Breaking: வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு… நியூசிலாந்தை வீழ்த்தி 44 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது. இந்தியா முதலில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானை…

Read more

நீங்க உண்மையாகவே நல்ல வீரர்களா இருந்தா…! “பாகிஸ்தானுடன் முதலில் இதை செய்யுங்க”… இந்திய அணிக்கு நேரடியாக சவால் விட்ட முன்னாள் வீரர்….!!

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி சமீப காலமாக பார்மில் இல்லாத நிலையில் இந்தியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன்ஸ் டிராபி…

Read more

“இந்தியாவை அடக்க ஒரே வழி இதுதான்”… ஐபிஎல் போட்டியை முடக்கனும்… உங்க வீரர்களை அனுப்பாதீங்க… பாக். முன்னாள் கேப்டன் பரபர…!!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மிக மோசமான சாதனை படைத்தது. இதனால் பாக் அணி மீது விமர்சனங்கள் குவிகிறது. மறுபுறம்,…

Read more

“14 பந்துகள்”… சீறிப்பாய்ந்து கேட்ச் பிடித்த கிளன் பிலிப்ஸ்.. கோலி விக்கெட் காலி… என்னம்மா கேட்ச் புடிச்சிருக்காரு…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி 2025 போட்டியில் 12வது ஆட்டத்திற்கான இந்தியா-நியூசிலாந்து அணிக்கான விளையாட்டு இன்று நடைபெற்றது. இந்த போட்டி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸ்லாந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திடீர் குழப்பம்.. “அரையிறுதி போட்டி எங்கு”..? துபாய்க்கு கிளம்பிய ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இந்த அட்டவணையை தயாரிப்பதில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து மற்றும் இந்தியா  ஆகிய அணிகள் இன்று…

Read more

சச்சின் டெண்டுல்கரை அவுட் ஆக்கிய தென்ஆப்பிரிக்க வீரர்… எனக்கே கஷ்டமா இருக்கு… திடீரென ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு..!!!

இந்திய மாஸ்டர்ஸ் – தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிகள் மோதிய இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரின் ஏழாவது போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியின் தாண்டி டிஷபலாலா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில்…

Read more

ஆசிய கோப்பை தொடரை டி20 வடிவில் நடத்த திட்டம்… வெளியான தகவல்..!!

இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பரில் நடைபெறும். இந்தியாவுக்கு போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,…

Read more

சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்…? கே.எல் ராகுல் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் தற்போது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட…

Read more

ஒய்வு பெறப்போவதை மறைமுகமாக சொல்கிறாரா தோனி..? அவரின் டீ-ஷர்ட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“விவாகரத்து பெற்ற வீரர்களை” வைத்து உருவான உலக 11 அணி… இதில் தமிழக வீரரின் பெயருமா..? ரசிகர்கள் ஷாக்..!!

சமீபகாலமாகவே கிரிக்கெட் வீரர்கள் விவகாரத்தை பெரும் செய்தியானது தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி என அடுத்தடுத்து பல கிரிக்கெட் வீரர்களின் விவகாரத்து செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சஹல் விவகாரத்தை பெற்று இருப்பது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

விவாகரத்து பெற்ற சஹலின் மனைவி 60 கோடி கேட்டு டார்ச்சர் செய்தாரா…? வெளியான பரபரப்பு பின்னணி..!!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்  யுஜ்வேந்திர சஹாலுக்கும் மும்பையைச் சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கும் 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இப்படி இரண்டு வருடங்கள் திருமண வாழ்க்கையில் சுமுகமாக சென்று நிலையில் கடந்த 2022…

Read more

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனியின் டீ-ஷர்ட்… அதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா..??

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

AFG VS ENG: வாழ்வா? சாவா? போட்டி… 5 ஆண்டுகளுக்குப் பிறகு கெத்து காட்டிய இங்கி., வீரர் ஜோ ரூட்..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று பி அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க…

Read more

“தல தரிசனம் கிடைச்சிருச்சு” சென்னை வந்திறங்கிய தோனி…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“பாகிஸ்தான் அணி ஏமாத்திட்டாங்க”… வீரர்களின் திறமையை மறுபடியும் செக் பண்ணி பாருங்க… முன்னாள் கேப்டன் கடும் அதிருப்தி..!!!

ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அவுட்…

Read more

மதம் மாற விரும்பிய ஹர்பஜன் சிங்… கடுமையாக விமர்சித்த பாக் முன்னாள் கேப்டன்..‌ மனநோய் பாதிக்கப்பட்டவர் என பதிலடி…!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன்சிங், பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பிரபல இஸ்லாமிய பிரச்சாரக்காரரான மௌலானா…

Read more

இந்திய வீரர்கள் சொகுசா இருப்பதால அது கூட நடக்கலாம்… மற்ற அணிகள் கஷ்டப்படுறாங்க… முன்னாள் இங்கிலாந்து வீரர் கடும் விமர்சனம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இந்திய அணியின் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடப்பது மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் கொடுக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “துபாயில்…

Read more

Other Story