பாம்புகளும் குடும்ப உறுப்பினரா?… ஒன்றாக பாம்புகளுடன் வசிக்கும் கிராம மக்கள்… வியக்க வைக்கும் ஊர் எங்கு உள்ளது தெரியுமா…???

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 2600 பேர் வசித்து வரும் நிலையில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருந்தாலும் பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து…

Read more

இறந்தவர் உடலை அந்த வழியாக எடுத்துட்டு போகாதீங்க?…. இருதரப்பினர் இடையே கடும் மோதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர்.…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

Other Story