கால்பந்து உலகின் ஜாம்பவான் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆண்ட்ரியாஸ் பிரெமி (63) காலமானார். 1990ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை செய்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக…

Read more

கால்பந்தில் இனி நீல அட்டை காட்டப்படும்…. எதற்காக தெரியுமா…??

மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் தவிர, நீல அட்டைகளும் கால்பந்து விளையாட்டுகளில் கொண்டு வரப்படுகின்றன. சர்வதேச கால்பந்து சம்மேளன வாரியத்தால் சோதனை அடிப்படையில் நீல அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 1970 உலகக் கோப்பையில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் வந்த பிறகு புதிய…

Read more

முத்த சர்ச்சை..! பதவியை ராஜினாமா செய்த கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்.!!

 மகளிர் உலகக் கோப்பை வீராங்கனையை முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகினார்.. உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தனது நாட்டின் நட்சத்திர கால்பந்து வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில்…

Read more

#FIFAWWC : மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் சாதனை..!!

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் வென்று ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.. 32 அணிகள் பங்கேற்ற 9வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று…

Read more

FIFA மகளிர் உலக கோப்பை : ஒரே ஒரு தேசிய போட்டி…. சுவிட்சர்லாந்து அணியில் சேர்ந்த 17 வயது வீராங்கனை….!!

FIFA மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடர் இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றது இந்த தொடரில் ஸ்விட்சர்லா அணியும் இணைந்துள்ளது. கடந்த 2015 ஆம்…

Read more

கோவில்பட்டியில் நடந்த கால்பந்து போட்டி… சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்..!!!

கோவில்பட்டியில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைப்பெற்றதில்  அரசு பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பாக வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 8 அணிகள் விளையாடினர்.…

Read more

பீலே தேர்வு செய்த வீரர் யார்…? மெஸ்சியா.? ரொனால்டோவா.?

மெஸ்சியா மற்றும் ரொனால்டோவா ஆகியோரில் ஒருவரை நிலையான வீரர் என முன்னர் தேர்வு செய்து இருக்கின்றார் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே என்று தகவல் வெளியாகியுள்ளது. பீலே ஸ்ட்ரைக்கராக பிரேசில் மற்றும் கிளப் அணிகளான பேன்ட்டூஸ் மற்றும் நியூயார்க் ஆஸ்மோஸ் அணிகளுக்காக…

Read more

Other Story