தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள்…. மே 31ஆம் தேதிக்குள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!

சென்னை: தமிழக அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகளை கட்டும் பணிகளை ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கவுள்ளதாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு…

Read more

மக்களே…! மீண்டும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்… அரிய வாய்ப்பு.. இந்த சான்சை மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப் படிவங்கள் வழங்கப்பட்டு 1.63 கோடி பேர் பதிவு…

Read more

பாஜக, எதிர்க்கட்சி எல்லாம் மக்கள் பலத்துல இல்ல…. சமூக ஊடகங்களின் பலத்துடன் இருக்காங்க…. அமைச்சர் தா. மோ. அன்பரசன்…!!

சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி, காஞ்சிபுரம் மண்டல ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆர் எஸ் பாரதி, பொன்முடி, டி.ஆர்.பி ராஜா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.…

Read more

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டம்..!!

தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து டெல்லிக்கு அரசு முறை பயணமாக முதல்வர்…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவில்…. மு. மேத்தா, பாடகி பி.சுசிலாவிற்கும் விருது.!!!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும். இந்த விருது ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க.…

Read more

தமிழக மக்களுக்கு “தாயாக” இருந்தவர் கலைஞர் கருணாநிதி…. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…!!!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ‌வ வேலு கலைஞர் எனும் தாய் என்ற நூலகத்தை எழுதியுள்ள நிலையில் அந்த நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் எனும் தாய் நூலகத்தை வெளியிட அதனை நடிகர்  ரஜினிகாந்த்…

Read more

கல்லக்குடி போராட்டம் : 14 வயசு பையனுக்கு என்ன தெரியும்…? உணர்ச்சி பொங்க பேசிய சத்யராஜ்…!!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள், கலைஞர் அவர்களின் கல்லக்குடி போராட்டம் மிக முக்கியமான போராட்டம். 14 வயதில் வந்த இளைஞன் தெருவில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார் என்றால், 14 வயசு பையனுக்கு…

Read more

“முதல்நாளே குட் நியூஸ்” ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.…

Read more

டாஸ்மாக்கை மூடுவேன்னு சொன்ன….கலைஞருக்கு நீங்க ஓட்டு போட்டீங்களா…? உதயநிதி கேள்வி..!!!

டாஸ்மாக்கை மூடுவேன் என வாக்குறுதி கொடுத்த கலைஞருக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களா? என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவரிடம், டாஸ்மாக்கை எப்போது மூடுவீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “2016 தேர்தல் வாக்குறுதியில்…

Read more

சூரியன் பக்கத்தில் அமருங்கள் காய்ச்சல் போய்விடும்…. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!!

கலைஞரின் எழுத்து சில நேரம் நமக்கு கண்ணீரை வரவைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கலைஞரின் எழுத்து அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. சில சமயம் கலைஞரின் எழுத்தில் கோபம் இருக்கும். அது எதிராளியை சுட்டுவிடும். அவரின்…

Read more

நான் கலைஞரின் ஹேர் ஸ்டைலுக்கு ஆசைப்பட்டேன்…. நடிகர் கமலஹாசன் ஓபன் டாக்…!!

சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும்…

Read more

“நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்” கலைஞரை புகழ்ந்து பேசிய நடிகர் சூர்யா…!!

சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேல், யோகிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். …

Read more

இங்கே நோ… நோ… அறிவிப்பு வந்ததும்… டெல்லிக்கு பறந்த கடிதம்… அதிரடி காட்டிய DMK சர்கார்!!

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், திமுக நீட்டுக்காக என்ன பண்ணுச்சு என்று கேட்கிறார்கள் ? நான் திருப்பி கேட்கிறேன்..  கூட்டணி கட்சிகள் அப்படின்னு சொல்றனே…  கூட்டணி கட்சி தர்மங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா…

Read more

MGRக்கு எதிராக…. கலைஞர் செஞ்ச ”பாலிடிக்ஸ்” அப்படியே கையில் எடுத்த எடப்பாடி…!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

வாயை திறந்தால் ”ஜெயில் உறுதி”… ரொம்ப சைலன்ட் ஆகி, OK சொன்ன கலைஞர்… இன்றும் நீங்கா கெட்ட பெயர் !!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

”21.06.1974” சம்பவம்…. தூக்கி உள்ளே போட்டுருவாங்க.. வாய் திறக்காமல் கப்சிப் ஆன கலைஞர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

உள்ளே கலைஞர் இருக்காரு…. யாரும் கதவை தட்டாதீங்க… வாசலிலே பெரிய சம்பவம் செஞ்ச வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

Other Story