கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடை…. தமிழக அரசின் பொங்கல் சர்பிரைஸ்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.3000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலி என அனைவருக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் 2022 –…

Read more

Other Story