கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த 4 வயது குழந்தை…. உயிரைக் காப்பாற்ற தமிழக அரசின் உதவியை நாடிய தாய்…!!!
ஏற்காட்டில் பிரவீனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது கணவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். இவருக்கு பிளஸ்வின்(4) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென கொதிக்கும் என்னை பாத்திரத்தில் பிளஸ்வின் தவறி விழுந்தார். இதனால் பதறிப் போன…
Read more