புதிய கொரோனா வைரஸ்: மக்கள் அச்சப்பட தேவையில்லை…. உலக சுகாதார அமைப்பு தகவல்…!!

புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து அச்சம் அதிகரித்துவருகிறது. ஆனால்…

Read more

உலகில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நெருக்கமான நபர்களால் தான் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவரும் நிலையில், இதனால்…

Read more

2023 – 2033-ம் ஆண்டு அமலாக்கத் திட்டம்…. உலக சுகாதார அமைப்பு வெளியீடு….!!!

உலக வானிலையில் அமைப்பானது உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மேலாண்மை செய்வதற்கான சேவைகள் மற்றும் பருவநிலை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றினை மேம்பாடு செய்வதற்கான 2022-23 ஆம் ஆண்டுக்கான அமலாக்க திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இந்த திட்டமானது…

Read more

புதிய பாக்டீரியா எதிர்ப்புச் சிகிச்சைகள் 2023…. உலக சுகாதார அமைப்பு அறிக்கை….!!!!

உலக சுகாதார அமைப்பானது புதிய பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சையின் மேம்பாட்டினை ஊக்குவித்தல் 2023 என்ற புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் பிரச்சனை இணை நிவர்த்தி செய்வது நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையை இது எடுத்துரைக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சையின் வலுவான…

Read more

குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

குரங்கு அம்மை நோய் என்பது இனி உலகளாவிய சுகாதார அவசர நிலை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 2022 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்த மே எட்டாம் தேதி வரை உலக அளவில் 87 ஆயிரம்…

Read more

கொரோனா பாதிப்பு… கடந்த 30 நாட்களில் மரணங்கள் 20% அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மரணமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான சுமார் ஒரு…

Read more

சீனாவின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கை… விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்… வெளியான அறிக்கை…!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

Other Story