உலக சுகாதார அமைப்பானது புதிய பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சையின் மேம்பாட்டினை ஊக்குவித்தல் 2023 என்ற புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் பிரச்சனை இணை நிவர்த்தி செய்வது நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையை இது எடுத்துரைக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சையின் வலுவான செயல்முறையை உறுதி செய்வதில் உள்ள இடைவெளிகளையும் இது அடையாளம் காட்டுகின்றது.

2019 ஆம் ஆண்டில் உலக அளவில் பதிவான சுமார் 5 மில்லியன் உயிரிழப்புகளுக்கு இதுவே காரணமாக இருந்தது. இது 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு கனித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.