ஈராக்கில் இன மோதல்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

ஈராக்கில் உள்ள கிர்குக் நகரில் வெவ்ரின மக்கள் வசித்து வரும் நிலையில் குர்திஷ் துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கண்ணாடிகளை எறிந்தும் கற்களை வீசியும் இவர்கள் மோதிக்கொண்ட நிலையில் இது பயங்கர கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால்…

Read more

BREAKING: கோர விபத்து…. 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!

ஈராக் நாட்டின் தென்பகுதியில் உள்ள நஸிரியா நகரில் ஈரான் பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் உயிருக்கு…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. ஸ்வீடன் தூதர் வெளியேற்றம்….. ஈராக்கில் பதட்டம்….!!

ஸ்வீடன் நாட்டில் போராட்டத்தின் போது புனித நூலான குர்ஆனை எரித்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்களும் நடைபெற துவங்கியது. இந்நிலையில் ஈராக் பாக்தாத்தில் அமைந்துள்ள ஸ்வீடன் தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு…

Read more

Other Story