இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

அக்-24 முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது…. மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!!

அக்டோபர் 24ஆம் தேதி முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என  மெட்டா அறிவித்துள்ளது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. புதிய அம்சங்களை மேம்படுத்தவும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேம்படுத்தவும்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆக 26) ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் இன்று  (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு…

Read more

இன்று(ஆகஸ்ட் 9) இந்த மாவட்டங்களில் வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அமைந்திருக்கும் திருவள்ளூர். ரத்தினகிரி அமைந்திருக்கும் ராணிப்பேட்டை, கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு வங்கிகள்…

Read more

Other Story