மூளை கட்டிக்கு ஆபரேஷன்…. அறுவை சிகிச்சை அறையில் படம் பார்த்த நோயாளி….!!

ஆந்திர பிரதேஷ் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஆனால் அப்போது திடீரென நோயாளிக்கு நினைவு திரும்பியுள்ளது. சிகிச்சையும் நடந்து கொண்டிருந்ததால் நினைவு திரும்பிய நோயாளிக்கு…

Read more

தயவு செய்து என்னை காப்பாத்துங்க…. அடைத்து வைத்து கொடுமை…. குவைத்தில் கதறும் இந்திய பெண்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அன்னமய்யா பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் உடல் ஊனமுற்றவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதா ஏஜென்சி ஒன்றின் மூலமாக குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு…

Read more

கண்ட இடத்துலயும் இப்படி பண்ணாதீங்க…. எதிர்வினை பலமா இருக்கும்…. பதற வைக்கும் காணொளி….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதனால் அதிலிருந்து பெட்ரோலும் சாலையில் சிந்திவிட்டது.…

Read more

இரண்டரை வயது, 10 மாதம்…. இந்த பிஞ்சுகள் என்ன செய்தது…. குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் வீரஅர்ஜுனா விஜய் – ஹேமாவதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில்…

Read more

மக்கள் என்னை நம்புனாங்க…. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல…. செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்….!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கவுன்சிலர் தேர்தலின் போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள்…

Read more

Other Story