“ஒரு நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள்”…. தமிழக மக்களின் குழப்பத்திற்கு அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!!
தமிழ்நாட்டில் வீடு, குடிசை மற்றும் விவசாயம் மின் இணைப்புகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி 99 விழுக்காடு மக்கள் ஆதாருடன் மின் இணைப்பை இணைத்துள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாகவே சமூக…
Read more