ஆதார் எண்ணை வைத்து பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி..? இதோ ஈஸி தான்…!!

ஆதார் என்பது மிக முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை குறித்து தெரிந்துகொள்ள முடியும். இதற்கு நீங்கள் வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணில் இருந்து *99*99*1# ஐ அழைக்க வேண்டும்.…

Read more

இனி ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளின் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் நம்பரை…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…!! ஆதார் எண் வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா….? UIDAI விளக்கம்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் இருந்து…

Read more

#BREAKING : மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க பிப்.,28-ம் தேதி வரை அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.  மின் இணைப்பை ஆதார் உடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர் என்றும், மின் இணைப்புடன் ஆதார்…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி.!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம்…

Read more

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட…

Read more

Other Story