மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவரான சதாம் உசேன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

Other Story