3 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராகவும், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட…
Read more