3 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராகவும், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட…

Read more

கலைஞர் உரிமைத் திட்டம்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

மிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

Other Story