Breaking: திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு… நேரில் ஆஜரான இபிஎஸ்…. விசாரணையை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவு…!!
திமுக கட்சியின் எம்.பி தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தன்னுடைய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறன் தன்னுடைய தொகுதிக்காக…
Read more