எனக்கு கிஸ் கொடு… அப்பதான் கையெழுத்து போட முடியும்… பள்ளியிலேயே ஆசிரியையை மிரட்டிய சக ஆசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஜிஸ்டர் நோட்டில் தங்களது பெயரை பதிவு செய்து கையெழுத்திட்ட பின்னரே பள்ளியறைக்குள் செல்வது வழக்கம். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ரிஜிஸ்டர் நோட்டில் பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இடைச்செருவாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சாந்தி என்ற ஆசிரியர் தன்னுடைய சக ஆசிரியரான சிவகுமார் என்பவர் ஜாதி பெயரை சொல்லி தன்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்…

Read more

Other Story