இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

Other Story