“வார்டு உறுப்பினர் இடையூறு செய்கிறார்”…. பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூரில் சாலையில் மண் கொட்டி, வார்டு உறுப்பினர் இடையூறு செய்கிறார் என புகாரளிக்கப்பட்டுள்ளது. மண் கொட்டியதை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னத்தில் அறைந்து, ஆபாச வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாகவும் புகார்…

Read more

அதிமுக முன்னாள் MLA-வின் காருக்கு தீ வைப்பு…. பின்னணி என்ன?…. பரபரப்பு புகார்….!!!!

மதுரை மாவட்டம் கருவனூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைப்பு மற்றும் வீடு சூறையாடப்பட்டுள்ளது. காருக்கு தீவைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல் முருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில்…

Read more

கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருட்டு…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னையிலிருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருடப்பட்டுள்ளது. பிரேசிலில் அதிகாரிகள் பரிசோதித்தபோது ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள 495 டயர்கள் திருடப்பட்டது அம்பலமாகியது. இதையடுத்து கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

“அடுத்த தலைமுறை தளபதி விஜய் தான்”… அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கு?…. செல்லூர் ராஜூ ஸ்பீச்….!!!!!

மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்துக்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியபோது “பாட்னாவில் நடந்த எதிர்கட்சி கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாகதான்…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்தியப்பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளித்து வரும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளார். இதன் வாயிலாக அம்மாநிலத்தை சேர்ந்த ஏழரை லட்சம்…

Read more

அட இது தெரியாம போச்சே!… ஹெல்மெட் அணிந்து செல்வோருக்கு சூப்பர் சர்ப்ரைஸ்…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் சாலை விதியை மீறுவதால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும், தொடர்ந்து அதை செய்பவர்களுக்கு சட்ட…

Read more

போஸ்ட் ஆபிஸ்: கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது…

Read more

உடல் மெலிந்து காணப்படும் அரிசிக் கொம்பன் யானை…. என்ன ஆகிட்டு?…. வெளிவரும் தகவல்…..!!!!

கோதையாறு பகுதியிலுள்ள குட்டியாறு என்ற இடத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த யானை விடப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது.…

Read more

“வரும் காலத்தில் பிரதமராகும் தகுதி EPS-க்கு மட்டுமே இருக்கு”…. செல்லூர் ராஜு பேச்சு….!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது “எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திமுக VS பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்…

Read more

குறைந்தது குடிநீருக்கான மேல் வரி…. சென்னை குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடிநீர், கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டண தாமதத்திற்கான மேல் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஆகவே www.cmwssb.tn.gov.in என்ற சமூகவலைதளத்தை…

Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது “ஒவ்வொரு கோவிலுக்கும் திருப்பணிக்காக ரூபாய்.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் பூஜைகள், வருகைப் பதிவு, ஆய்வை கண்காணிக்க “HRCE” செயலி பயன்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை.…

Read more

“கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற முடியாது”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மாநிலத்தில் செல்வாக்கு இருக்கும் கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரியே என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா…

Read more

தவறான அறுவை சிகிச்சை…. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!!

கடலூர் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் அம்மாவட்ட அரசு மருத்துவமனையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு பின் தங்களது உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்”…. -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!!!

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து. பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 950 பேருக்கு பதவி…

Read more

அவிநாசி ரோடு இல்லன்னா என்ன?…. நீங்க இங்கே வாங்க?…. ஷர்மிளாவுக்கு அடுத்தடுத்து குவியும் வேலைவாய்ப்புகள்….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நேற்று திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை…

Read more

“சென்னை பாதுகாப்பான நகரம்”…. 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை….!!!!

“சென்னை பாதுகாப்பான நகரம்” எனும் திட்டத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக 10-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடினால் தொடர்புடைய காவல்…

Read more

“கலைஞர் பேனா நினைவு சின்னம்…. விரைவில் தொடங்கும் பணிகள்…..!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் பேனா நினைவுச் சின்ன கட்டுமான…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சரண் விடுப்பு திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

தமிழகத்தில் சென்ற 2020-ம் வருடம் பரவிய கொரோனா தொற்று காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக ஓய்வுபெறும் ஊழியர்களின் பண பலன் நிறுத்திவைக்கப்பட்டு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. அரசு ஊழியர்கள் ஒரு…

Read more

சுற்றுலா பயணிகளே!… “பொது இடத்தில் ஆடை அணிந்தால் அபராதம்”….. அறிவிப்பு பலகையில் மிஸ்டேக்…..!!!!

தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாக கன்னியாகுமரி இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை என அனைத்தையும் பார்க்க வருடந்தோறும் அதிக மக்கள் வருகின்றனர். அங்கே அமைந்திருக்கும் திற்பரப்பு அருவிக்கு வருடந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள்…

Read more

குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள்…. டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம்….!!!!

குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டவேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றமானது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி…. ஆனால்?…. இந்த ரூல்ஸை எல்லாம் பாலோவ் பண்ணனும்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய அமைச்சகம் விதித்திருக்கும் சில நிபந்தனைகளை…

Read more

செந்தில் பாலாஜி வாயை திறந்தால்…. DMK-வில் முக்கால்வாசி பேர் சிக்கிடுவாங்க….. ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்….!!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி, அதிமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நேற்று நடந்தது. இதில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அமல்…. அரசின் அதிரடி ஆக்ஷன்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்ற ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்திலுள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில்…

Read more

“மூடத்தனமான மனிதர் கவர்னராக உள்ளார்”…. ஆளுநர் ரவியை தாறுமாறாக விமர்சித்த ஆ.ராசா….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொந்தளிப்பை…

Read more

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை…. மேம்பால சுவர் இடிந்து விபத்து…. பரபரப்பு….!!!!

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு சாலையில் முதல்வரின் கான்வாய் போக முடியுமா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். தற்போது பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாலத்தின்…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் இரத்தரப்பினர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரத்தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டையை மற்றொரு தரப்பினர் உடைத்தனர். கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி போலீஸில்…

Read more

போதை ஆசாமியின் மாஸான பரதநாட்டியம்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை…

Read more

கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதை தடுப்பது தமிழக அரசு கடமை…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்….!!!!!

மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் சூழலில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பிரித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோட்டி…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

போக்சோ வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரையிலும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் பள்ளி மாணவியை தாஸ் என்பவர் கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு…

Read more

IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழ்நாடு அரசு உத்தரவு…..!!!!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரமேஷ்சந்த் மீனா சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீர பிரதாப்…

Read more

கனமழை எதிரொலி!…. 7 ரயில்கள் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்த…

Read more

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக…

Read more

#justin; சென்னையில் 22 சுரங்கப்பாதையிலும் போக்குவரத்து சீரானது…..!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை…

Read more

கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி….. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மூர்த்தி….!!!!!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு…

Read more

முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்வாரா?…. பாஜக MLA வானதி சீனிவாசன் கேள்வி….!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ஒரு நாள் மழைக்கே சாலையில் தண்ணீர்…

Read more

13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு விழுப்புரம், கடலூர்,…

Read more

பெண்ணை பற்றி பேச எந்த ஆண்களுக்கும் உரிமையில்லை…. குஷ்பு அதிரடி ஸ்பீச்….!!!!

அவதூறாக பேசிய திமுக பேச்சாளரை நீக்கியது மட்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர் மீது எனது நடவடிக்கை தொடரும் என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே அவதூறாக பேசுவது அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகிறது. எந்த ஒரு பெண்ணை பற்றியும் பேச எந்த…

Read more

அரசியல் கட்சிக்கு தலைவனாவதற்கான தகுதிக்கு அது மட்டும் போதாது?…. தளபதி விஜய் பற்றி ஓபனாக பேசிய சீமான்…..!!!!!

நடிகர் விஜய் நேற்று முன்தினம் தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு நன்கொடை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்நிலையில் விஜய் பேசியபோது, சில கருத்துகள் அரசியல்…

Read more

சற்றுமுன்: 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

திருச்சியில் கடந்த 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைத்த…

Read more

“திருச்சி தேவாலயம்”…. லிஃப்டில் சிக்கிய நபர்கள்…. பின் நடந்த சம்பவம்?….!!!!

திருச்சியிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் லிஃப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தேவாலயத்தில் லிஃப்ட் பழுதான காரணத்தால்  பிரார்த்தனைக்கு சென்றவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அதாவது, முதல் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது லிஃப்ட் பாதி வழியில் நின்று…

Read more

இளைஞரை ஓடஓட விரட்டி வெட்டி கொன்ற மர்ம கும்பல்…. பட்டப்பகலில் பயங்கரம்….!!!!!

காரைக்குடியில் பட்டப் பகலில் இளைஞர் ஒருவர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞரை கொலை…

Read more

“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை”…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. மக்கள் பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறது அதிமுக. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை”…. தயாராக இருக்கும் அமலாக்கத்துறை…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் தகவல்….!!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்…

Read more

அட!… நம்ம ஆளுநர் பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவரா?….. அமைச்சர் எ.வ.வேலு பேச்சு…..!!!!

கலைஞர் நூற்றாண்டு தின பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது, ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும். மாநில அரசு செய்யும் பணிகளுக்கு…

Read more

முதலில் அதை செய்ய நாளைக்கு இருப்பமானு பார்ப்போம்…. நடிகர் சரத்குமார்…!!!

நடிகர் விஜய் நேற்று 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கல்வி உதவித் தொகை, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  இந்நிலையில்  மதுரையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார்…

Read more

“தளபதி விஜய்யின் அரசியல் வருகையால் எனக்கு பாதிப்பு இல்லை”…. சீமான் பேட்டி….!!!!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அதை கற்றுக்கொள்ள வேண்டும்?…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது “பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்கையில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். தங்களை காப்பாற்றிக் கொள்ள சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்வது…

Read more

வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல்…. நெல்லை ஜங்ஷனில் பேருந்து இயக்கம்….!!!!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி நெல்லை ஜங்ஷன் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு டவுன் பொருட்காட்சி மைதானத்தில் செயல்படும் பேருந்து…

Read more

Other Story