நாளை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பயிற்சிகள்…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களில் ஒரே நேரத்தில்…
Read more