வெடித்தது புதிய சர்ச்சை…! பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் பூரான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்பட்டுள்ள லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த சர்ச்சை முடிவடைவதற்கு முன்பாகவே சமீபத்தில் லட்டுவில்…

Read more

ஒரு நாளைக்கு ரூ. 500 கோடியா… “லட்டு விற்பனை மூலமாக திருப்பதி கோவிலுக்கு கிடைக்கும் வருமானம்”…. அடேங்கப்பா…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலமானது. ஆனால் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி போன்றவைகள் கலக்கப்பட்டதாக சமீபத்தில் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை…

Read more

தவெகவில் இணைகிறாரா ரோஜா….? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!

திருப்பதி கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்வதற்காக ஆந்திராவின் முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா ரவளியுடன் வந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப் போவதாக சில சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புகின்றனர். ஆனால்…

Read more

இனி திருப்பதி கோவிலில் “அன்லிமிடெட் லட்டு”….. தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு..‌.!!!

திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திருப்பதியில் தரிசன டிக்கெட் உடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப லட்டு வழங்கப்படும். அதன்படி இன்று முதல் பக்தர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப எத்தனை…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில்…. இனி லட்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி கோவில் லட்டு மிகவும் பிரபலமானது. இங்கு…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் அக்.3 முதல் 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் போது சாமி…

Read more

திடீரென மொட்டை போட்டுக்கொண்ட பிரபல பாடகி பி.‌ சுசீலா…. ஏன் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் பி. சுசிலா. இவர் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான பெற்ற தாய் என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான நிலையில் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன்…

Read more

“திருப்பதி கோயில் பிரசாதம் விலை ஏற்றப்படாது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில்  வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது. இனி திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், அதனுடைய  விலை ஏற்றப்படாமலும், சரியான விலையிலும் இருக்கும். தரிசன டிக்கெட் விற்கப்படக்கூடாது . இந்த…

Read more

வெறும் 30 நிமிடத்தில் இலவச சாமி தரிசனம்… ரூ.20-க்கு 2 லட்டு…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். இதன் காரணமாக…

Read more

அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷால் நடிப்பில் ரிலீஸ் ஆன ஆக்ஷன் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர்…

Read more

“முதன் முறையாக தன் மனைவியுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரபுதேவா”… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபுதேவா. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் பிரபுதேவா வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா தன்னுடைய…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. இன்று ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு..‌!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம்…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு”… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல்…

Read more

பிரபல கோவிலில் நடிகர் பிரபு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்…. வெளியான புகைப்படம்….!!!!!

சமீபத்தில் நடிகர் பிரபு உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவருக்கு சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் பிரபு திருப்பதி…

Read more

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம்… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில்…

Read more

Other Story